உலகில் முதன் முறையாக ஈழத்தில் அமைக்கப்பட்டுள்ள சிவபூமி திருமந்திர அரண்மனை!
ஈழத்தின் பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றாக கருதப்படும் மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்திற்கு முன்பாக உலக வரலாற்றில் இந்துக்களின் மிக முக்கியத்தும் வாய்ந்த நூலாகவும் தெய்வீக நூலாகவும் கருதப்படும் திருமந்திரத்தினை 3000 பாடல்களை கருங்கல்லில் செதுக்கி சிவபூமி திருமந்திர அரண்மனை அமைக்கப்பட்டு அதற்கு எண்ணைக்காப்பு சாத்தும் நிகழ்வுகள் இன்று நடைபெற்றன. இந்துக்களின் மிக முக்கியத்தும் வாய்ந்த நூலாகவும் தெய்வீக நூலாகவும் கருதப்படும் திருமந்திரத்தினை 3000 பாடல்களை கருங்கல்லில் செதுக்கி சிவபூமி திருமந்திர அரண்மனையாக அமைக்கப்பட்டுள்ளது. ஈழத்தின் பஞ்ச ஈச்சரங்களில் … Continue reading உலகில் முதன் முறையாக ஈழத்தில் அமைக்கப்பட்டுள்ள சிவபூமி திருமந்திர அரண்மனை!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed